வேலணை வடக்கு இந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் மகோற்சவம் -2021 தற்போது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மட்டுப்படுத்தபட்ட பக்தர்களின் எண்ணிக்கையுடன் சுகாதார பிரிவினரின் அறிவுறுத்தலுக்கமைய மிக எளிமையாக இடம்பெற்று வருகின்றது.
11.09.2021அன்று இடம்பெற்ற மூன்றாம் நாள் உற்சவத்தின் பதிவுகள்






















No comments:
Post a Comment