வேலணையூர் புலம் பெயர் வாழ் உறவுகளே! திருப்பணியில் பங்கெடுக்க வாரீர் ! - இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர்

Breaking

Home Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

Thursday, 25 September 2014

வேலணையூர் புலம் பெயர் வாழ் உறவுகளே! திருப்பணியில் பங்கெடுக்க வாரீர் !

வேலணையூர் புலம்பெயர் வாழ் உறவுகளே ! வேலணை வடக்கு இலந்தைவனப்பதி  ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் பஞ்ச தள இராஜகோபுர திருப்பணிகளை  செய்து முடிப்பற்கு  தங்களது பங்களிப்பை தொடர்ந்தும் எதிர் பார்திருகின்றோம் .
 திருப்பணி வேலைகளை  தொடர்ந்து செய்து முடிப்பதற்கு தொடர்ந்தும்
 தங்களது  உதவிகளை எதிர் பார்த்திருக்கிறோம் . கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பதற்கு அமைய எம்பெருமான் சித்தி விநாயகரது கோபுர  திருப்பணியில் பங்கெடுத்து  சித்தி விநாயகரது  அருள் உங்களை நாடி வரும்.விநாயகரை தொழ வினைகள் மறைந்தோடும் .





  
























Post Bottom Ad

Responsive Ads Here