வேலணை வடக்கு, இலந்தைவனப்பதி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயவருடாந்த மகோற்சவ விஞ்ஞாபனம் -2018 மங்களகரமான விளம்பி வரும் ஆவணி மாதம் 27 ம் நாம் புதன்கிழமை (12.09.2018) 10.00 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.
தொடந்து பதினொரு நாட்கள் நடைபெறும் உற்சவத்தில் 8ஆம் நாளான நேற்று 19.09.2018 புதன்கிழமை சித்திவிநாயர் வேட்டை உற்சவத்துக்காக சோளாவத்தை ஊடாக வங்களாவடி முருகன் கோவிலுக்கு சென்று வேட்டையாடி மீண்டும் கோவிலை வந்தடைந்து பிராயசித்த அபிசேகம் இடம்பெற்று மாலையில் தீமிதிப்பு உற்சவமும் சிறப்பாக இடம்பெற்றது.







































No comments:
Post a Comment